பெயர் : முனைவர் கு.மகுடீஸ்வரன்
கல்வித் தகுதி : எம்.ஏ,எம்ஃபில்,எம்.எட்,பிஎச்.டி.
பிறந்த நாள் : 06.11.1959

பணி : தமிழ்த் துறைத் தலைவர்,
கோபி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோபி செட்டி பாளையம் - 638453,
ஈரோடு மாவட்டம்.
ஆய்வு : 1. சமணக் காப்பியங்களில் தலைவர்கள் -
முனைவர் பட்ட ஆய்வேடு
2. பாட்டியல் நூல்களில் சமூகம் -
எம்ஃபில் பட்ட ஆய்வேடு
பணிநிலை : 13 ஆண்டுகள் விரிவுரையாளர் (தமிழ்)
நூல் வெளியீடு : 1. கனவைத் தொலைத்தவர்கள்-
கவிதைத் தொகுப்பு
2. சமணக் காப்பியத் தலைவர்கள்
3. தமிழ் இலக்கிய வரலாறு
4. கொங்குச் செல்வங்கள்
5. இலக்கியங்களில் கொங்கு
(2004 ஆம் ஆண்டின் சிறந்த நூலுக்கான
'மூவேந்தர் விருது', 'சமணக் காப்பியத்
தலைவர்கள்' நூல் பெற்றுள்ளது)
சுவடிப் பதிப்பு : ஓலைச் சுவடிகளிலிருந்து பெயர்த்து எழுதப்பட்டு
அச்சுக்குத் தயாராக:
1. தக்கை இராமாயணம்
2. தலைய நல்லூர் குறவஞ்சி
3. பெரியண்ணன் குறவஞ்சி
ஆகியன உள்ளன.
* கல்வெட்டு, நடுகற்கள் - புதிதாகக்
கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.