9
)
ஆயிடை, மாயிரு, மாவூர்ந்து, சேயரி, சேவடி, கோயில்- இச்சொற்களில் வரும் உடம்படுமெய் ஒலிகளைக் குறிப்பிட்டுக் காட்டுக.
ஆயிடை
- ய்
மாயிரு
- ய்
மாவூர்ந்து
- வ்
சேயரி
- ய்
சேவடி
- வ்
கோயில்
- ய்
முன்