3)

கரை வீரம் நடராசர் திருமேனி பற்றிக் குறிப்பிடுக.

கி.பி.10 ஆம் நூற்றாண்டில், முதலாம் பராந்தகன்
காலத்தில்தான் ஆனந்த தாண்டவ நடராசர் படிமம்
செய்விக்கப் பட்டது. இது கரை வீரம்    என்ற
இடத்தில் உள்ளது.


முன்