இலண்டன்
விக்டோரியா
ஆல்பர்ட்
அருங்காட்சியகத்தில் உள்ள
அவலோகிதேசுவரர்
திருமேனி சோழர் காலத்தது என்று
கருதப்படுகிறது.
கி.பி.1000 இல் வடிக்கப்பட்ட சோழர்
காலப் புத்தர்
திருமேனி சென்னை அரசு
அருங்காட்சியகத்தில்
உள்ளது. கி.பி.9-10 நூற்றாண்டைச்
சேர்ந்த நின்ற
நிலையிலான மற்றோர் உருவம்
நாகப்பட்டினத்தில்
செய்விக்கப்பட்டது. மங்களூர்
பகுதியில் கி.பி.11ஆம்
நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர்,
அவலோகிதேசுவரர்
படிமங்கள் கிடைத்துள்ளன. |