தன்
மதிப்பீடு : வினாக்கள் - II |
1.
|
வாரியார்
நடத்திய இதழின் பெயரைக் குறிப்பிடுக. |
|
|
தமிழக
அரசின் அரசவைக் கலைஞராகத் திகழ்ந்தவர் இருவரின் பெயரைக் குறிப்பிடுக. |
|
3.
|
படுக்கையில்
இருக்கும் பொழுதும் மருந்துண்ணாமல் கொன்னக்கோல் பக்கிரியா கூறிய
தொடர் யாது? |
|
4.
|
வேணுகானம்
என்பது எதனைக் குறிக்கும்? |
|
|
திருமுறை
விண்ணப்பிக்கும் இசைக் கலைஞர் இருவரைக்
கூறுக. |
|
6.
|
இசை
வளர்த்த நங்கையரில் வீணை என்ற பெயரோடு விளங்கிய வித்தகி பெயரைக்
குறிப்பிடுக. |
|
7.
|
பிற்கால
இசையரசியர் மூவர் யார்? |
|
8.
|
நாட்டுப்புறப்
பெண் இசைக் கலைஞர் இருவரைக் குறிப்பிக. |
|
9.
|
தமிழகத்தில்
ஒளவையாராகவும் நந்தனாராகவும் நடித்தவர் யார்? |
|