|
இசை என்பது
ஓசை இன்பம் பற்றியது; பாடலின்
வடிவங்கள் ஓசையின்பத்தை நிர்ணயிக்கின்றன என்பதைச்
சொல்கிறது.
ஓசையின்பத்தைச் சந்தம்,
வண்ணம், மெட்டு,
கட்டளை என்றெல்லாம் குறிப்பிடுவார்கள் என்பதைக்
கூறுகிறது.
தேவாரப் பாடல்கள்,
திருப்புகழ், காவடிச்சிந்து,
நாட்டுப்புறப் பாடல்கள், சித்தர் பாடல்கள்
வாயிலாக
இசைப் பாடல்களில் உள்ள சந்த அமைப்புகள்
பற்றி
அறிந்துணரும் நிலையை இந்தப் பாடம் விளக்குகிறது.
|