1. சங்கங்கள் எங்கெங்கு இருந்தன?

    கடல் கொண்ட தென்மதுரையிலும், கடல் கொண்ட
கபாடபுரத்திலும், தற்பொழுதுள்ள மதுரையிலும் முறையே
தலை, இடை, கடைச் சங்கங்கள் இருந்தன.