1. சங்க     இலக்கியங்களில் சிவபெருமான்
    எப்பெயர்களால் அழைக்கப் பெற்றார்?

    ஆதிரையான், ஆலமர்செல்வன், ஆனேற்றுக்
கொடியுடையான், ஈசன், தாழ்சடைப் பெரியோன்,
நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன், மணிமிடற்றன்,
முக்கட் செல்வன்.