தன் மதிப்பீடு : விடைகள் - I

3.

பழந்தமிழகத்தில் திருமாலுக்குரிய ‘ஓணநன்னாள்’
கொண்டாடப்பெற்றதைக் குறிக்கும் நூல் எது?
மதுரைக் காஞ்சி ‘மாயோன் மேய ஓண நன்னாள்’
என்று குறிப்பிடுகின்றது.

முன்