தன் மதிப்பீடு : விடைகள் - I |
|
4. |
ஆசையுடையவர்களுக்கெல்லாம் அறிவியுங்கள் என தம் கொள்கையை எவ்வாறு செயல்படுத்தினர்? |
இராமாநுசர் திருக்கோட்டியூர் நம்பியிடத்தே
தாம் பெற்ற திருமந்திரப் பொருளை உலகுக்கெல்லாம் அறிவித்தார் அவர். வழிவழியாக நிலவிய மரபைத் தம் வள்ளன்மையால் மாற்றினார். |