தன் மதிப்பீடு : விடைகள் : I

1) இப்பாடத்தில் இடம்பெறும் கிறித்தவக் காப்பியங்கள்
ஐந்தின் பெயர்களையும் அவற்றின் ஆசிரியர்களையும்
குறிப்பிடுக.

திருவாக்குப்புராணம் - கனகசபைப்புலவர்; திருஅவதாரம் -
மாணிக்க வாசகம் ஆசீர்வாதம், கிறிஸ்து மான்மியம் -
சங்கைஸ்தொஷ், சுடர்மணி - எஸ்.ஆரோக்கியசாமி,
இயேசு காவியம் - கண்ணதாசன்.

முன்