தன் மதிப்பீடு : விடைகள் : I
1) | இப்பாடத்தில் இடம்பெறும் கிறித்தவக் காப்பியங்கள் ஐந்தின் பெயர்களையும் அவற்றின் ஆசிரியர்களையும் குறிப்பிடுக. திருவாக்குப்புராணம் - கனகசபைப்புலவர்; திருஅவதாரம் - மாணிக்க வாசகம் ஆசீர்வாதம், கிறிஸ்து மான்மியம் - சங்கைஸ்தொஷ், சுடர்மணி - எஸ்.ஆரோக்கியசாமி, இயேசு காவியம் - கண்ணதாசன். |