தன் மதிப்பீடு : விடைகள் : I
1) | கனகாபிசேக மாலை காப்பியச் சிறப்புகளைக் கூறுக. |
|
i) | இதனைப் பாடியவர் செய்கு நயினார்கான் ஆவர். | |
ii) | பொன்னால் புனிதமாக்குதல் எனும் பொருளில்
- ஒரு அரசனுக்கு முடிசூட்டும் பொழுது பொன்னால் குளிப்பாட்டுதல் எனப்பொருள் படும். |
|
iii) | ஆட்சிப் பொறுப்பேற்ற முகம்மது நபி முதல் செயினுலாபிதீன் வரை எட்டுத் தலைவர்களைப் பற்றிப் பாடும் நூல். |
|
vi) | நான்கு பரம்பரையின் வரலாற்று நூல். |