தன் மதிப்பீடு : விடைகள் : I
4)
இராஜநாயகம் - பெயர்க் காரணம் கூறுக.
அரசர்களுக்கு எல்லாம் அரசராகத் திகழ்ந்த சுலைமான்
நபியின் வரலாற்றைக் கூறுவதால் இராஜநாயகம் எனப்
பெயர் பெற்றது.
முன்