தன்மதிப்பீடு : விடைகள் - II

(1) மடக்கு அணியின் இலக்கணம் தருக.


செய்யுளில் இடம்பெறும் சொற்களில் அடங்கியுள்ள
எழுத்துக்கள் இடையிலே பிரிப்பு இல்லாமலும், அதே
சொற்கள் இடையிலே பிரிக்கப் பெற்றும் வேறு வேறு
பொருள்களைத் தந்தால் அதற்கு மடக்கு அணி என்று
பெயராகும்.

முன்