1.3 சிறுபாணாற்றுப்படை | |||
சிறுபாணாற்றுப்படை
பத்துப்பாட்டுள் மூன்றாவது நூலாக | |||
குழல்,
யாழ் முதலான இனிமையான இசை தரும் கருவிகளை | |||
மிடற்று
வழியாக (குரல் வழியாக-வாய் வழியே)
இன்னிசையை | |||
யாழ்
என்னும் இசைக்கருவியை இசைப்பதில் திறம்
பெற்றவர்களை | |||
யாழ்ப்பாணர்களுள்
பெரிய யாழை இசைப்பவர் பெரும்பாணர், | |||
நல்லியக்கோடன்
என்பவன் ஒரு சிற்றரசன். இவனைப் புகழ்ந்து | |||
ஒரு
சிறுபாணன் வேறு ஒரு சிறுபாணனை ஆற்றுப்படுத்தியதால் | |||
சிறுபாணாற்றுப்படை
என்னும் நூலைப் பாடிய புலவர் பற்றித் | |||
| |||
சிறுபாணாற்றுப்படையைப்
பாடியவர் இடைக்கழி நாட்டு | |||
1) | நத்தத்தனார் | - | இது புலவரின் இயற்பெயர். சிலர், தத்தனார் என்பதே இயற்பெயர் என்பர். சான்றோர்களின் பெயர்களுக்கு முன்னால் 'ந' சேர்ப்பது பழங்கால மரபு என்பதால் ந + தத்தனார் என்பது நத்தத்தனார் என்று இலக்கண முறைப்படி வந்தது என்று கூறுவர். |
2) | நல்லூர் | - | இஃது அவர் பிறந்த
ஊர். |
3) | இடைக்கழி நாடு | - | நல்லூர் என்னும் ஊர் இருந்த நாடு இஃது என்றும், சென்னைக்குத் தென் மேற்கில் மதுராந்தகத்துக்கு அருகில் எடக்கு நாடு என்னும் பெயரில் இன்றும் உள்ளது என்றும் கூறுவர். |
சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் நல்லியக் | |||
ஓய்மா
நாடு என்பது இப்பொழுதைய திண்டிவனத்தை ஒட்டி |