தன் மதிப்பீடு - II : விடைகள்

1.

அடையா நெடுங்கதவம் - விளக்குக.

பரிசிலர் பரிசு பெறுவதற்கு எவ்விதத் தடங்கலும்
இல்லாமல் அரண்மனை வாயில் கதவு மூடப்படாமல்
எப்பொழுதும் திறந்தே இருப்பது.

முன்