1. | விளக்க உரைநடையின் அடியிழையாக இருப்பது எது?
விளக்கம் தருவதையே முதன்மை நோக்கமாகவும்,
முக்கிய நோக்கமாகவும் கொண்டு
எழுதப்படுவது
விளக்க உரைநடை ஆகும். விளக்க உரைநடையின்
அடியிழையாக இருப்பது
தருக்கம் (தர்க்கம்).
தருக்கமாவது காரண - காரிய
இயைபின்
(அமைப்பின்) வழிச் செல்வது. காரணம் - காரியம்
என்பன யாவை? காரணம் முன் நிற்பது.
காரியம்
பின்னர் நிகழ்வது.
|