3.5 பாரதியாரின் வசன கவிதை |
தமிழ்
இலக்கிய வரலாற்றில் கம்பருக்குப் பின் பாரதியின் |
ஞாயிறே, இருளை என்ன செய்து விட்டாய்? |
ஓட்டினாயா? கொன்றாயா? விழுங்கி விட்டாயா? |
. . . . . . . . . . . . . . |
உணர்வே நீ வாழ்க |
நீ ஒன்று நீ ஒளி |
நீ ஒன்று நீ பல |
நீ நட்பு, நீ பகை |
உள்ளதும் இல்லாததும் நீ |
அறிவதும் அறியாததும் நீ |
நன்றும், தீதும் நீ |
நீ அமுதம், நீ சுவை |
நீ நன்று, நீ இன்பம் |
பழைய
சொற்களில் புதிய கற்பனைக் கோலங்களைப் பயன்படுத்தி |