தன் மதிப்பீடு - I : விடைகள்

2.

எங்கும் தமிழ்     எதிலும்     தமிழ் என்ற
கொள்கையுடைய அடிகளார் எதை விரும்பினார்?


இறைவழிபாடும் திருமணம் முதலிய சடங்குகளும்
தமிழ் மொழியிலேயே நடைபெற வேண்டும் என்று
விரும்பினார்.
 

முன்