தன் மதிப்பீடு - I : விடைகள்

5.

அடிகளார் தாம் ஆற்றிய பணியை விட்டு விட்டு
மேற்கொண்ட செயல்கள் யாவை?

1911-இல் தமிழாசிரியர் பணியிலிருந்து விலகிய
அடிகளார் சைவ சித்தாந்தப் பணியிலும் நூல்களை
எழுதுவதிலும் தம்மை முழுதும் ஈடுபடுத்திக்
கொண்டார். இல்லறத்திலிருந்து     காவியுடுத்துத்
துறவுபூண்டு சுவாமி வேதாசலம் ஆயினார்.

முன்