தன் மதிப்பீடு - I : விடைகள்
மறைமலையடிகளார் தாம் தொடங்கியபத்திரிகைக்கு என்ன பெயரிட்டார்? ‘ஞான சாகரம்’ என்று பெயரிட்டார். பின்னர்அதனை ‘அறிவுக்கடல்’ என்று மாற்றம் செய்தார்.
முன்