திரு.வி.க.வின் துள்ளல் நடைக்கு உதாரணம் தருக.
“1932ஆம் ஆண்டு ! துறையூர் உமாமகேசுவரர்
வரவேற்பு ! சுயமரியாதை எழுச்சி ! என் பெயர்
தீட்டிய வளைவு தீக்கிரை ! உமாமகேசுவரர் கையில்
தீயன் சிக்கல் ! ‘நம்மவன் விடுங்கள்’ என்கிறது
என்
நா !” - (திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள், பக்-807)
|