தன்மதிப்பீடு : விடைகள் - I | |
(2) |
இரா.பி. சேதுப்பிள்ளையின் படைப்புகளில் ஐந்து நூல்களின் பெயர்களை எழுதுக. |
இரா.பி. சேதுப்பிள்ளையின் படைப்புகளில் ஐந்து : 1) திருவள்ளுவர் நூல் நயம் 2) கம்பன் கவிநயம் 3) தமிழகம் - ஊரும் பேரும் 4) தமிழ் விருந்து 5) தமிழின்பம் |