தன்மதிப்பீடு : விடைகள் - I
(3)
இரா.பி. சேதுப்பிள்ளைக்குச் சாகித்ய அக்காதமி விருது
பெற்றுத் தந்த நூலின் பெயர் யாது?
இரா.பி. சேதுப்பிள்ளைக்குச் சாகித்ய அக்காதமி
விருது பெற்றுத் தந்த நூலின் பெயர் ‘தமிழின்பம்’
ஆகும்.
முன்