தன்மதிப்பீடு : விடைகள் - I

(4)

இரா.பி. சேதுப்பிள்ளையின் எதுகை நயத்திற்கு ஓர்
எடுத்துக்காட்டுத் தருக.

இரா.பி. சேதுப்பிள்ளையின் எதுகை நயத்திற்கு
எடுத்துக்காட்டு :
    கண்ணுக்கடங்காத கடல் ஒரு காட்சி ;
    எண்ணுக்கடங்காத மணல் ஒரு காட்சி.

முன்