தன்மதிப்பீடு : விடைகள் - I | |
(5) | இரா.பி. சேதுப்பிள்ளையின் மோனை அழகைச் சுட்டுக. |
இரா.பி. சேதுப்பிள்ளையின் மோனை அழகு: சென்னையில், ஆதியில் அமைந்தது கோயில்; அதன்பின்னே எழுந்தது கோட்டை; அதைச் சார்ந்து பேட்டையும் பாக்கமும் பெருகின. அனைத்தும் ஒருங்கு சேர்ந்து சென்னை மாநகரமாகச் சிறந்து விளங்குகின்றது. பாண்டி நாட்டில் |