தன்மதிப்பீடு : விடைகள் - I

(2)

அண்ணாவின் உரைநடைப் படைப்புகளுக்கு நோக்கங்கள்
யாவை?

    தமிழ் மக்களுக்குத் தமிழ்மொழிப்பற்று, இனப்பற்று,
நாட்டுப்பற்று, விடுதலை வேட்கை ஆகிய உணர்வுகளைத்
தோற்றுவிப்பதும்     வளர்ப்பதுமே     அண்ணாவின்
உரைநடைப் படைப்புகளின் நோக்கங்கள் ஆகும்.

முன்