தன்மதிப்பீடு : விடைகள் - I

(3)

அண்ணாவின் உரைநடையின் தனித்தன்மைகளில்
நான்கினைக் குறிப்பிடுக.

    அண்ணாவின் உரைநடையில் காணப்படும்
தனித்தன்மைகளில் நான்கு,
 
(1) உரைநடையில் கவிதை
(2) உணர்ச்சி வெளிப்பாடு
(3) வினா - விடை அமைப்பு
(4) நிறுத்தற் குறியீடுகள்

முன்