தன்மதிப்பீடு : விடைகள் - I
(3)
அண்ணாவின் உரைநடையின் தனித்தன்மைகளில்
நான்கினைக் குறிப்பிடுக.
அண்ணாவின் உரைநடையில் காணப்படும்
தனித்தன்மைகளில் நான்கு,
(1)
உரைநடையில் கவிதை
(2)
உணர்ச்சி வெளிப்பாடு
(3)
வினா - விடை அமைப்பு
(4)
நிறுத்தற் குறியீடுகள்
முன்