தன்மதிப்பீடு : விடைகள் - I

(4)

அண்ணாவின் உரைநடையில் சொற்றொடர்கள்
நெடுந்தொடர்களாக அமைந்ததற்குக் காரணம் என்ன?

    அண்ணாவின் உரைநடையில் அடுக்குமொழிகள்
தொடர்ந்து இடம்பெறுதல்     இயல்பு. இதுவே
அண்ணாவின் உரைநடையில் சொற்றொடர்கள் நெடுந்
தொடர்களாக அமைந்தமைக்குக் காரணம் ஆகும்.

முன்