தன்மதிப்பீடு : விடைகள் - I | |
(5) |
அண்ணாவின் உரைநடையில் வடசொற்கள் கலந்து வந்தமைக்குக் காரணம் கூறுக. |
அண்ணா, பொதுமக்களின் நடையில் தம் பேச்சையும் எழுத்தையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கருதியதும், தமது உரைநடை எதுகை மோனைகள் நிறைந்த அலங்கார நடையாக அமைய வேண்டும் என்று கருதியதும், அண்ணாவின் உரைநடையில் வடசொற்கள் வந்து கலந்தமைக்குக் காரணங்கள் ஆகும். |