தன்மதிப்பீடு : விடைகள் - II | |
(1) |
அண்ணாவின் உரைநடையில் காணப்படும் இலக்கியக் கூறுகளில் இரண்டிற்கு எடுத்துக்காட்டுத் தருக. |
அண்ணாவின் உரைநடையில் காணப்படும் இலக்கியக் கூறுகளில் எதுகைக்கும் மோனைக்கும் எடுத்துக்காட்டுகளைக் காணலாம். எதுகை “ஆண்களின் நெஞ்சமே அப்படித்தான்; மோனை “அளகிரி மட்டுமா! அழகு தஞ்சையே |