தன்மதிப்பீடு : விடைகள் - II

(4)

அண்ணா ‘மடல் இலக்கியத்தை’ எவற்றிற்கு ஏற்ற
வடிவமாகக் கையாண்டார்?

அண்ணா, தமது விருப்பத்தை வெளிப்படுத்தவும்,
ஏக்கங்களையும் கற்பனைகளையும் எடுத்துரைக்கவும்
ஏற்றதோர் இலக்கிய வடிவமாக மடல் இலக்கியத்தைக்
கையாண்டார்.

முன்