தன்மதிப்பீடு : விடைகள் - II
(6)
‘ஊரார் உரையாடல்’ என்பதை விளக்குக.
ஆண்கள் பொது இடங்களில் கூடிநின்று ஊர்க்கதை
பேசுகின்ற நேரங்களில், அவர்கள் பயனுள்ள
கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதாக அண்ணாவால்
புனைந்து அமைக்கப்பட்ட உரையாடலே ‘ஊரார்
உரையாடல்’ ஆகும்.
முன்