தன்மதிப்பீடு : விடைகள் - I

(2)

பாவாணரின் படைப்புகளில் அமைந்த உட்பொருள்கள்
மூன்றினைக் கூறுக.
    
(1) மாந்தன் தோன்றிய இடம் அழிந்து போன குமரிக்
கண்டமே.
(2) மாந்தன் பேசிய முதல்மொழி தமிழே; அதுவே
உலக முதன்மொழி.
(3) தமிழை வடமொழிப் பிணிப்பினின்று மீட்பதே
குறிக்கோள்.

முன்