தன்மதிப்பீடு : விடைகள் - I

(4)

பாவாணர் உரைநடையின் தனிச்சிறப்பு என்ன?

    எந்தக் கருத்தையும் தனித்தமிழில் இடர்ப்பாடு
இல்லாமல் எடுத்துக் கூற முடியும் என்பதைப்
பாவாணர் உரைநடை நிறுவியிருப்பது அதன்
தனிச்சிறப்பு ஆகும்.

முன்