தன்மதிப்பீடு : விடைகள் - II | |
(2) |
மு.வ.வின் உரைநடை எளிமையானது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக. |
“இலக்கிய உலகில் சான்றோர் பலர் உள்ளனர். அவர் தம் தொடர்பு வாழ்க்கைக்கு இன்றியமையாதது” எனவரும் தமிழ்நெஞ்சம் என்னும் நூலில் வரும் உரைநடைப் பத்தியை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். |