|
தன்மதிப்பீடு : விடைகள் - II | |
|
(8) | எதுகையும் மோனையும் மு.வ.வின் உரைநடையில் அமைந்திருத்தலைச் சுட்டுக. |
|
மு.வ.வின் உரைநடையில் எதுகை அமைந்திருப்பதற்குச் சான்று: (1) திருக்குறள்
ஓதியே திருமணம் நிகழ வேண்டும். மோனை அமைந்திருப்பதற்குச் சான்று: (1) உலகத்தில் குழப்பமும் கோளாறும் | |