தன்மதிப்பீடு : விடைகள் - II

(8)

எதுகையும் மோனையும் மு.வ.வின் உரைநடையில் அமைந்திருத்தலைச் சுட்டுக.

மு.வ.வின் உரைநடையில் எதுகை அமைந்திருப்பதற்குச் சான்று:

    (1) திருக்குறள் ஓதியே திருமணம் நிகழ வேண்டும்.
    (2) உள்ளத்தில் கள்ளமும் உதட்டில் வெல்லமும்

மோனை அமைந்திருப்பதற்குச் சான்று:

    (1) உலகத்தில் குழப்பமும் கோளாறும்
    (2) பூசலும் போரும் இன்றும் ஓயவில்லை

முன்