தன்மதிப்பீடு : விடைகள் - II

(9)

மு.வ.வின்     உரைநடையில்     அமைந்திருக்கும்
சொல்லாட்சிக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

சொல்லாட்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு:

    “வாழ்க்கை நடத்துவதற்குப் பொருள்கள் பல
வேண்டும்; அரிசி, காய், கனி முதலியவை வேண்டும்.
உடை, வீடு முதலியவை வேண்டும்” எனவரும்
கட்டுரைப் பகுதி எடுத்துக்காட்டு ஆகும்.

முன்