தன்மதிப்பீடு : விடைகள் - I | |
(2) |
கோவி.மணிசேகரனைப் ‘புதினப் பேரரசு’
என அழைப்பது பொருத்தமா? ஏன்? |
கோவி.மணிசேகரனைப் புதினப் பேரரசு என்று அழைப்பது பொருந்தும். ஏனெனில் இவரது படைப்புகள் பல்வேறு வகையில் இருப்பினும் புதினங்களே இவருக்குப் புகழைத் தேடித் தந்தன. |