|
| |
|
| |
13-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு சிறந்த
அகப்பொருள் இலக்கியம் தஞ்சைவாணன் கோவை என்பதை
அறியலாம்.
|
| |
ஓர் அகப்பொருள் கோவை
இலக்கியம் எப்படி
எழுதப்படும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
|
| |
அகப்பொருள் மரபுகளாகிய தலைவன் தலைவியின்
அகஒழுக்கங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
|
|
அகஇலக்கியத்திற்கே உரிய உள்ளுறை உவமம்,
இறைச்சிப் பொருள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். |
|
|
நூலாசிரியர் பொய்யாமொழிப் புலவரைப் பற்றியும் அவரது
இலக்கியத் திறன் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
|
| |
பாட்டுடைத் தலைவனாகிய தஞ்சைவாணன் என்கிற
சந்திரவாணனுடைய வீரச்சிறப்பு, கொடைச்சிறப்பு, ஆட்சிச்
சிறப்பு ஆகியவற்றையும், அவன் தமிழ் வளர்த்த
தன்மையையும் விளக்கமாக அறிந்து கொள்ளலாம். |
| |
அவனுடைய மாறை என்ற நாட்டின் சிறப்பையும், வையை
ஆற்றின் சிறப்பையும் அறிந்து கொள்ளலாம். |