தன் மதிப்பீடு : விடைகள் - II
1.
திருமாலின் நிறத்திற்கு எவை உவமையாகக் கூறப்படுகின்றன?
நீலமணி, கடல், முகில், பூவைப்பூ ஆகியன திருமாலின்
நீலநிறத்திற்கு உவமையாகக் கூறப்படுகின்றன.
முன்