| 6. | மருட்பாவின் இலக்கணம் யாது? |
| மருள் - மயக்கம்; கலத்தல். வெண்பாவும் ஆசிரியப்பாவும்
கலந்து அமைவது இது. வெண்பாவும் ஆசிரியப்பாவும் சமமாக அமையின் சமநிலை மருட்பா எனப்படும். வெண்பாவைவிட ஆசிரியப்பாவின் அடிகள் மிகுந்திருப்பின் ‘வியனிலை மருட்பா’ எனப்படும். |
|
| முன் | |