தன்மதிப்பீடு : விடைகள் - II

1.

அச்சிட வேண்டிய எழுத்துக்களை முற்காலத்தில்
எவற்றில் செதுக்கினர்?

அச்சிடத் தமக்கு வேண்டிய எழுத்துக்களை முற்காலத்தில்
பலகையிலும் கல்லிலும் செதுக்கினர்.

முன்