கடவுள் வணக்கம்
|
“நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமயமாய் |
நிறைவாய் நீங்காச் |
சுத்தமுமாய்த் தூரமுமாய்ச் சமீபமுமாய்த் துரியநிறை |
சுடராய் எல்லாம் |
வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயமாகி |
மனவாக் கெட்டாச் |
சித்துருவாய் நின்றவொன்றைச் சுகாரம்பப் பெருவெளியைச் |
சிந்தை செய்வாம்.” |
|
|
- தாயுமானசுவாமிகள். |