1.
| ரகரத்தை
றகரமாக்கல் : சோரு > சோறு
இருவேனிலாரு மனைமாலை > இருவேனிலாறா
மனைமாலை - அகத்திணை மரபு 2. 4
மொழியெனவாருந் > மொழியெனவாறாந்-எச்சமரபு 124 |
|
|
2.
|
றகரமெய்
‘ர்க்’ ஆக ஆக்கல் : (இடை)யு
யிற் குற்றொற்று > யுயிர்குற்றொற்று |
|
|
3.
|
ரகரத்தை
ழகரமாக்கல்:
வருவில்வாந் > வழுவிலாந் - எச்சமரபு 6.1 |
|
|
4.
|
நகரத்தை
னகரமாக்கல் : முதநிலை > முதனிலை -
பதமரபு 2 . 2 |
|
|
5.
|
விடப்பட்ட
எழுத்தைப் புதிதாகச் சேர்த்தல் :
(செய்யூ)விற்பும் > விறப்புங் (புள்ளியில் மேலே பகரத்தை எழுதியதால் எழுத்துப்பிழையையும்
நீக்கிவிட்டது) - வினை மரபு 7.1
வினையஞ்சிலக் குறிப்பாகுஞ்சினை > வினையெஞ்சிலக்
குறிப்பாகுஞ்சினை - 3 வரி (சிறப்பின்) வ...................யெ
யென் - வழாயெ - எச்சமரபு 15.1
நமனகுறிற் > நமனக்குறிற் - எழுத்தாக்க மரபு, 7. 4 |
|
|
6.
|
மிகையெழுத்தை அடித்தல்
:
தொளிதல் > தெளிதல் - எச்சமரபு 16.3 வது வரி |
|
|
7.
|
மொழிமாறுற்றுதலடி
தொறும் > மொழிமாறுற்றுதலடி
தோறும் - 4வது வரி
கொள்ளுமே > கொளுமே - பதமரபு 2.4 |