முகப்பு |
செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன் |
228. நெய்தல் |
வீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை, |
||
குருகு உளர் இறகின், விரிபு தோடு அவிழும் |
||
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில், |
||
திரை வந்து பெயரும் என்ப-நத் துறந்து |
||
நெடுஞ் சேண் நாட்டார் ஆயினும், |
||
நெஞ்சிற்கு அணியரோ, தண் கடல் நாட்டே. |
உரை | |
கடிநகர் வேறுபடாது நன்கு ஆற்றினாய்!' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன் |