முகப்பு |
மாலைமாறன் |
245. நெய்தல் |
கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என் |
||
நலம் இழந்ததனினும், நனி இன்னாதே- |
||
வாள் போல் வாய கொழு மடல் தாழை |
||
மாலை வேல் நாட்டு வேலி ஆகும் |
||
மெல்லம் புலம்பன் கொடுமை |
||
பல்லோர் அறியப் பரந்து வெளிப்படினே. |
உரை | |
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மாலை மாறன் |