முகப்பு |
அகவன் மகளே |
23. குறிஞ்சி |
அகவன்மகளே! அகவன்மகளே! |
||
மனவுக் கோப்பு அன்ன நல் நெடுந் கூந்தல் |
||
அகவன்மகளே! பாடுக பாட்டே; |
||
இன்னும், பாடுக, பாட்டே-அவர் |
||
நல் நெடுங் குன்றம் பாடிய பாட்டே. |
உரை | |
கட்டுக்காணிய நின்றவிடத்து, தோழி அறத்தோடு நின்றது. - ஒளவையார் |