முகப்பு |
இருள் திணிந்தன்ன |
123. நெய்தல் |
இருள் திணிந்தன்ன ஈர்ந் தண் கொழு நிழல், |
||
நிலவுக் குவித்தன்ன வெண் மணல் ஒரு சிறை, |
||
கருங் கோட்டுப் புன்னைப் பூம் பொழில் புலம்ப, |
||
இன்னும் வாரார்; வரூஉம், |
||
பல் மீன் வேட்டத்து என்னையர் திமிலே, |
உரை | |
பகற்குறியிடத்து வந்த தலைமகனைக் காணாத தோழி, அவன் சிறைப்புறத்தானாதல் அறிந்து, தலைமகட்குச் சொல்லியது. - ஐயூர் முடவன் |