முகப்பு |
இன்று யாண்டையனே |
379. பாலை |
இன்று யாண்டையனோ-தோழி!-குன்றத்துப் |
||
பழங் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு, |
||
கண் அகன் தூ மணி, பெறூஉம் நாடன், |
||
'அறிவு காழ்க்கொள்ளும் அளவை, செறிதொடி! |
||
எம்மில் வருகுவை நீ' எனப் |
||
பொம்மல் ஓதி நீவியோனே? |
உரை | |
நொதுமலர் வரைவுழித் தோழி அறத்தோடு நின்றது. |